சர்வ கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமையுங்கள் - கோட்டாபயவிடம் கோரிக்கை!

government Wimal Weerawansa Gotabaya Rajapaksa
By Thavathevan Apr 01, 2022 02:00 PM GMT
Report

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் தற்போது இருப்பது சாதாரண நிலைமையில் அல்ல என்பதை அனைவரும் அறிவோம். எமது வரலாற்றில் மிகவும் மோசமான நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்டு எடுப்பதே அவசியமானது. நாட்டை மேலும் மேலும் அதளபாதாளத்திற்குள் தள்ளக் கூடாது. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை பூஜ்ஜிய மட்டத்திற்கு செல்ல இடமளிக்காது.

முடிந்தவரை அதனை கட்டுப்படுத்தி, நாட்டை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டிய சவால் எமக்கு இருக்கின்றது. அதனை செய்ய தற்போதைய அரசாங்கத்தில் இருப்போருக்கு முடியும் என நான் நினைக்கவில்லை.

இந்த பிரச்சினைக்கு சாதாரண தீர்வுகள் சரியாகாது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக தான் நியமித்துள்ள அமைச்சரவையை கலைத்து விட்டு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாட்டுக்கு வந்து, இணக்கப்பாட்டுக்கு வரும் அனைத்து கட்சிகளும் உள்ளடங்கும் வகையில் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.

அந்த கட்சிகளின் கருத்துக்கள் யோசனைகளை கேட்டறிந்து, இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துமாறு அரச தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அந்த இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக நெருக்கடிக்கு தீர்வுகாணும் முடிவுகளை எடுத்து, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நாட்டில் முடிந்தளவுக்கான ஸ்திரத்தன்மை ஏற்படுத்தி, அதன் பின்னர் பொதுத் தேர்தலை நாட்டுக்கு மக்களுக்கு வழங்குமாறும் கோருகிறோம்.

அரசியலமைப்பு ரீதியான இந்த நடவடிக்கை மாத்திரமே பாதிக்கப்பட்டு அவல குரல் எழுப்பும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026