தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்!
                                    
                    Jaffna
                
                                                
                    Srilankan Tamil News
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(05) மதியம் 2 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குடும்பப் பெண்
இவ்விபத்தில் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திலீபன் பிரியா என்ற பெண்ணே உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        