முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
By Independent Writer
Courtesy: siva
முல்லைத்தீவு தேராவில் பகுதியில் 52 வயதுடைய பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணை
சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்