உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகொள்ள தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம்
United Kingdom
By Independent Writer
மாவீரர்களுடைய நினைவுகளை சுமப்பதற்கும் நினைவு கொள்வதற்கும் உலகத் தமிழர் வரலாற்று மையம் தயாராகியுள்ளது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்