கண்டியில் தொடருந்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Sathangani
கண்டி (Kandy) - கடுகண்ணாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடுகண்ணாவை - பிலிமத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உள்ள தொடருந்து மார்க்கத்தில் நேற்று (21) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்தவரது சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
![வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு](https://cdn.ibcstack.com/article/e9626eea-b481-4efa-8da7-405ae9b705db/24-66764aa450328-sm.webp)
வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்