யுகதனவி விவகாரம்! மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு
Srilanka
Petition
Supreme Court
Yugatanavi
Adjournment
By MKkamshan
கெலவரப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரதம நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, அச்சல வெங்கப்புலி மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் இந்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.கே. டி. பி. தெஹிதெனிய வழக்கின் விசாரணைக்கு இன்று முன்னிலை ஆகாததால் வழக்கை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்