சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை பலி: தமிழர் பகுதியில் துயரம்
Sri Lanka Police
Vavuniya
Accident
Death
By Thulsi
ஓமந்தை (omanthai) பகுதியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததிலேயே 02 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்