இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது
Indian fishermen
Jaffna
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Vanan
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாளை நீதிமன்றில் ஆஜர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நாளை காலை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி