ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order
By Dilakshan May 16, 2025 12:12 PM GMT
Report

உயிர்த் ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது, 10 பெண்கள் மற்றும் 2 ஆண் சந்தேக நபர்கள் உட்பட 12 சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் - பறந்த கடிதம்

விசாரணைகள் நிறைவு 

பயங்கரவாத தடுப்பு பிரிவு, டிசம்பர் 11, 2020 அன்று நீதிமன்றத்தில் உண்மைகளைப் சமர்பித்த பின்னர், சிந்தி சட்டுனா, ரவூஃப் பாத்திமா சாரா, லெப்பே ரிஷானா, சாலிகு ஜுனை தீஸ்யா, காசிம் மதனியா, பாத்திமா ஷாஹிதா, இம்ராஹிம் சர்தா மற்றும் சந்தேக நபர்களான முகமது இர்பான் மற்றும் முகமது ஷஃபான் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 12 Suspects In Easter Attacks Released

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பிணை வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் மீதான விசாரணைகளை முடித்துவிட்டதாகவும், வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பியதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து, ஏப்ரல் 9 ஆம் திகதி சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்படி வழக்கின் நடவடிக்கைகளை நிறைவு செய்வதாக அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இறந்து கிடந்த உடல்களில் இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு

இறந்து கிடந்த உடல்களில் இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவு

அத்துடன், சந்தேக நபர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் வழக்கை சமர்ப்பித்து, பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசிகள் மற்றும் பிற வழக்குப் பொருட்களை சந்தேக நபர்களிடமிருந்து திருப்பித் தர உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 12 Suspects In Easter Attacks Released 

இதற்கு பதிலளித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஆறு தொலைபேசிகளை திருப்பித் தர நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினரின் உண்மைகளையும் பரிசீலித்த பின்னர், மேலதிக நீதவான் சந்தேக நபர்களை விடுவித்து, சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஒப்படைக்கமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் : பிரான்ஸ் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் : பிரான்ஸ் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020