விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு

Sri Lankan Peoples Ministry of Agriculture Money
By Sumithiran Feb 06, 2025 11:35 PM GMT
Report

பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான இழப்பீடாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை இதுவரை விவசாயிகளின் கணக்குகளில் ரூ. 18.5 மில்லியன் தொகையை வரவு வைத்துள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி, தெரிவித்தார்.

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 9,511 விவசாயிகளுக்குச் சொந்தமான 13,392 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வைப்பிலிடப்பட்ட பணம்

பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் பயிர் சேதத்தை சந்தித்த விவசாயிகளில் ஒரு பகுதியினருக்கும் இந்தப் பணம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு | 185 Million Rupees Credited To Farmers Accounts

அம்பாறை, அனுராதபுரம், மன்னார் மாவட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மீதமுள்ள விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடு இந்த மாத இறுதிக்குள் உடனடியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2024) நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்போகத்தில் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்குவது ஜனவரி 30 ஆம் திகதி தொடங்கியது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உரிய இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் 

மேலும் இந்த மாதம் 28 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் '1918' என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வேளாண் மற்றும் விவசாய காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம் : வெளியானது அறிவிப்பு | 185 Million Rupees Credited To Farmers Accounts

இழப்பீடு வழங்குவதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, வேளாண்மை மற்றும் விவசாய காப்புறுதி சபை இந்த இழப்பீட்டுத் தொகையை நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  

இஸ்ரேலுக்கு தொடர்ந்து படையெடுக்கும் இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு தொடர்ந்து படையெடுக்கும் இலங்கையர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025