பசிலின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தயாராகும் ரணில் - சூடு பிடிக்கும் கொழும்பு
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
21st Amendment
Sri Lankan political crisis
By Vanan
21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகலில் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்படி, இந்த திருத்தச்சட்டத்தில், அரச தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் இரட்டைக் குடியுரிமையையும் நீக்கும் வகையிலான முயற்சியே மேற்கொள்ளப்படவுள்ளது.
இது, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும், 21ஆவது திருத்தச் சட்ட வரைவை ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே அவை, கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை காணொளியில் காண்க,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி