இரண்டாவது தொகுதி நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
United Arab Emirates
Floods In Sri Lanka
By Sumithiran
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து (UAE) வந்த இரண்டாவது மனிதாபிமான விமானம் இன்று கட்டநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
முதல் தொகுதி நிவாரணப்பொதிகள் வந்து ஒரு சில நாட்களுக்கு மற்றுமொரு நிவாரண தொகுதி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொருள் தொகுதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் கூடாரங்கள் உள்ளிட்ட அவசரமாகத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது, இது கஷ்டங்களை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு நம்பிக்கையையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க உதவுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
5 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி