காவல்துறையின் அதிரடி நடவடிக்கை! யாழில் சிக்கிய 300 கிலோ எடையுடைய ஆமை (படங்கள்)
Police
Jaffna
Arrest
SriLanka
Turtle
Navanthuri
Kurikadduvan
By Chanakyan
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து சென்ற ஒருவரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உப காவல் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி