கனடாவில் வேலை பெற்று தருவதாக பாரிய பணமோசடி : சிக்கினார் பெண்

Sri Lanka Canada Foreign Employment Bureau
By Sumithiran Jan 27, 2024 08:22 AM GMT
Report

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர் வத்தளை குடா எடந்த வீதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கு கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறிய பெண்ணுக்கு 6,210,000.00 ரூபாவை வழங்கியதுடன், இந்தப் பெண் அவ்வப்போது தவணை முறையில் இந்தப் பணத்தைப் பெற்றுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையீடு

பணத்தை கொடுத்துவிட்டு வேலை தர முடியாது என பெண் கூறியதால் பணம் கொடுத்தவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையிட்டுள்ளார்.

கனடாவில் வேலை பெற்று தருவதாக பாரிய பணமோசடி : சிக்கினார் பெண் | 6 Crore Scam By Showing Canada Jobs

இந்த மோசடியில் சிக்கிய நபர் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை அதிகாரிகள் 37 வயது திருமணமாகாத பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதுவரையில் பணியகத்திற்கு அவர் மீது 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி அவர் மோசடி செய்த பணத்தின் தொகை 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

யால வனப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்

யால வனப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்

வங்கி அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட உயர் தொழில்களில்

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களிடம் இந்த பெண் மோசடி செய்துள்ளார், வங்கி அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட உயர் தொழில்களில் இருப்பவர்களும் இந்த மோசடியில் சிக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

கனடாவில் வேலை பெற்று தருவதாக பாரிய பணமோசடி : சிக்கினார் பெண் | 6 Crore Scam By Showing Canada Jobs

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

நீக்கப்படும் விசா நடைமுறை : சீனா சிங்கப்பூர் இடையே வலுக்கும் உறவு

பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி கனேடிய வேலைகளை வழங்குவதாக தெரிவித்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று முன்தினம் (2024.01.25) வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025