இலங்கை வந்த ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
பெந்தோட்டை கடற்கரையில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், 49 வயதான ரஷ்யப் பெண் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வெளிநாட்டினர் சிலர் குழுவுடன் கடலில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பெந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்