உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்
scholarship
Department of Examinations
al exam
By Sumithiran
கொவிட் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை எந்த திகதிகளில் நடத்தப்படும் என்பது தொடர்பான தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன(L.M.T. Dharmasena) வெளியிட்டுள்ளார்.
இதன்படி 2021 ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதியும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையும் நாடளாவிய ரீதியில் நடாத்துவற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி