கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்: விசாரணைகள் தீவிரம்
Colombo
Sri Lanka
Fire
By Laksi
கொழும்பு (Colombo) பொரளை கோட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் தீயணைப்புச் சேவைத் துறையால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அத்துடன், தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 6 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்