போரை முடித்த மகிந்த: அநுரவிடம் பாதுகாப்பு கோரும் ரணில்!

Anura Kumara Dissanayaka Chandrika Kumaratunga Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Dilakshan Oct 31, 2024 07:37 AM GMT
Report

போரை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளையில் (Matale) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

எதிர்வரும் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு வீடு வழங்கப்படாது! அநுர தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு வீடு வழங்கப்படாது! அநுர தீர்மானம்

ஜனாதிபதி சலுகைகள்

தொடர்ந்தும் அவர் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதிகளின் வீட்டு சலுகையை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் வீட்டில் இருக்க மாட்டேன்.

போரை முடித்த மகிந்த: அநுரவிடம் பாதுகாப்பு கோரும் ரணில்! | Abolish Privileges Granted To Former Presidents

ஆனால் ஏன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை வெளியேற்றுகிறீர்கள், அவரை அந்த வீட்டில் இருக்க விடுங்கள். விசேடமாக ஒன்றும் இல்லை, ஒரு மனிதாபினத்திற்காக.

மகிந்தவின் பாதுகாப்பு

மகிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அவசியம், போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை பற்றி யோசித்து பாருங்கள்.

போரை முடித்த மகிந்த: அநுரவிடம் பாதுகாப்பு கோரும் ரணில்! | Abolish Privileges Granted To Former Presidents

பாதுகாப்பு பிரச்சினை இருப்பவர் யாராக இருந்தாலும், அவருக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மற்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்குங்கள், எனக்கு வழங்கப்பட்டுள்ளவை அனைத்தையும் நீக்குங்கள். ” என்றார்.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைதீவு ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைதீவு ஜனாதிபதி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020