ஏ 9 வீதியில் விபத்து! முதியவர் உயிரிழப்பு
accident
death
murikandy
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியில், இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (14) வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சுப்பிரமணியம் முருகேசு (சந்திரன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி