தந்தையையும் 6வயதுடைய மகளையும் பலியெடுத்த கோர விபத்து!
Death
Accident
Daughter
Gampaha
Asgiriya
Valpola
By Chanakyan
கம்பஹா, அஸ்கிரிய - வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கம்பஹா - உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்த 6 வயது சிறுமியும் 42 வயதுடைய தந்தையுமே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி