யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலை : மக்களே அவதானம்
Colombo
Galle
Jaffna
Mannar
By Jaso
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக ஊடக சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய நகரங்களிலும் மன்னார் பகுதியிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
முககவசங்களை அணிவது
இந்த நிலைமைகள் காரணமாக, குறிப்பாக நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், முககவசங்களை அணிவது மிகவும் பொருத்தமானது என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்