குற்றவாளிகள் வெளியேறாமல் இருக்க விமான நிலையத்தை மூட வேண்டும் – நாடாளுமன்றில் கோரிக்கை
parliament
vijitha herath
srilankan crisis
airport should be closed
By Kanna
குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பித்து ஓடுவதை தடுக்க விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை ஒன்று விடுத்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மரண அறிவித்தல்