போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

Vijitha Herath Mullivaikal Remembrance Day Government Of Sri Lanka
By Jaso May 19, 2026 10:47 AM GMT
Report

நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு.

அவர்கள் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, இறந்த தங்கள் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உண்டு.

அந்த உரிமையை நாம் முழுமையாகப் பாதுகாத்துள்ளோம். அந்த சுதந்திரத்தை நம் அனைவருக்கும் நாம் வழங்கியுள்ளோம் என அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை

இதன்போது போர்வீரர்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு வெளியே, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறும் இனப்படுகொலை வாரம் என்ற தொடர் நிகழ்வுகள் உட்பட, பிற தரப்பினரால் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

இதற்கு பதில் வழங்கிய அவர்,  “போரில் உயிரிழந்த எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் நினைவுகூர அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை உண்டு” என்று அமைச்சர் பதிலளித்தார்.

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

அர்ச்சுனா எம்.பியை கடுந்தொனியில் எச்சரிக்கும் யாழ். பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்

மகிந்தவை ஏன் அழைக்கவில்லை

அத்துடன் இன்று (19) பத்தரமுல்லவில் தற்போது நடைபெற்றுவரும் போர்வீரர்கள் நினைவு விழாவிற்கு அரசியல் களத்தை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு | All Nationalities Right Commemorate All Those Died

போரை முடிவுக்குக் கொண்டுவர பங்களித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்விற்கு அழைக்கப்பட்டாரா என்று ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, அத்துடன் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோர் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

மேலும், முப்படைகளும் காவல்துறையும் இந்த நினைவு விழாவில் கலந்துகொள்ளும் என்றும், வேறு எந்த அரசியல் அதிகார அமைப்பும் அழைக்கப்படவில்லை.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026