உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு நிதியுதவி
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    G.C.E.(A/L) Examination
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    2023 ஜனவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான நிதி உதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறியை (NVQ) படிப்பதற்காக உரிய நிதித் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவியானது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய்க்கு உட்பட்டு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விண்ணப்பம்
மேலும், www.etfb.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய விண்ணப்பம் மற்றும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி