போராளிகள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராகுங்கள்..! இராணுவ தலைமையகம் அழியும்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

Sri Lanka Army Ranil Wickremesinghe Sarath Fonseka Sri Lankan protests
By Kiruththikan Aug 06, 2022 05:17 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடாத்தினால் இராணுவ தலைமையகம் அழியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். 

இணையத்தளம் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டம் வெற்றி பெற போராட்டக்காரர்கள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் எனவும், போராளிகள் சுடப்பட்டால் 20 முதல் 25 வரை சாகலாம் ஆனால் போராட்டம் நிற்காது என தெரிவித்தார்.

உயிர்த் தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக கொண்டாடுவார்கள்

போராளிகள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராகுங்கள்..! இராணுவ தலைமையகம் அழியும்: சரத் பொன்சேகா எச்சரிக்கை | Army Attacks People Army Headquarters Destroyed

அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை, அதற்கு வெளியில் சென்று இலக்குகளை வென்றெடுப்பதற்காக போராடவேண்டும்.

போராட்டத்தில் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதைச் செய்ய வேண்டும் அப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உயிர்த் தியாகம் செய்தவர்களை மாவீரர்களாக கொண்டாடுவார்கள்.

சர்வதேச தலையீடுகளால் வான் வழியாக வந்து இராணுவத்தினரை தாக்கி தலைமையகத்தை கூட அழித்துவிடலாம். இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் நல்ல உதாரணங்கள் ஆகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டத்திற்கு பல்வேறு குழுக்கள் 

போராளிகள் உயிர்த் தியாகம் செய்யத் தயாராகுங்கள்..! இராணுவ தலைமையகம் அழியும்: சரத் பொன்சேகா எச்சரிக்கை | Army Attacks People Army Headquarters Destroyed

எனவே போராட்ட காரர்களை சுடுவது போன்ற உத்தரவுகளை இராணுவத்தினர் பின்பற்றக் கூடாது என மீண்டும் இராணுவத்திடம் வலியுறுத்துவதுடன் அரசியலமைப்பை இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும், போராட்டத்திற்கு பல்வேறு குழுக்கள் இருக்கின்றன, பணம் பெறும் குழுக்கள், இரவில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு காலையில் போராட்ட களத்தில் இருக்கும் குழுக்கள் என்பன இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024