பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி! மதரசா பள்ளி ஆசிரியர்கள் சி.ஐ.டியால் கைது
srilanka
arrest
By Vasanth
புத்தளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு மதரசா பள்ளி ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டனி ஜெனரலின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்னவின் வழிகாட்டுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.