நிதி மோசடி - யாழில் பெண்கள் இருவர் கைது!
Jaffna
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
நிதி மோசடி குற்றம் தொடர்பில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு ஒன்றின் சாட்சிப்பொருளாக உள்ள 70 பவுன் தங்கத்தை பெற்றுத் தருவதாகக்கூறி 36,94,000 ரூபா பணத்தை மோசடி செய்த குற்றத்தில் இருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு பெண்களும் 36 மற்றும் 38 வயதுடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்