பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Beulah
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார் என கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகள்
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்