உங்கள் அண்ணனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் - கோட்டாபயவுக்கு பதிலடி (காணொளி)
Mahinda Rajapaksa
Gotabhaya
SriLanka
Susil Premajayantha
By Chanakyan
எனது ஒழுக்கத்தை பற்றி உங்கள் அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
தனது அமைச்சிலிருந்து வெளியேறிய அவர், இந்த பதவி நீக்கமானது தனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
தனது அரசியல் வாழ்க்கையில் தான் நேர்மையாக செயற்பட்டதாகவும், தன்னை பற்றி அரச தலைவர் அறிந்துக்கொள்ளாவிட்டால் அவரது அண்ணாவான பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டு தனது ஒழுக்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்