தமிழர்களின் அபிலாசைகளை தூக்கியெறிந்த கோட்டாபய!! மாற்றம் வேண்டும் என வலியுறுத்து
tamil people
gotabaya rajapaksa
Shritharan Sivagnanam
aspiration
By Vanan
தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை தூக்கி எறியும் வகையில் அமைந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரையானது, நாட்டின் சகல மக்களையும் அரவணைத்துச் செல்வதாக அமையவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் தென்னாபிரிக்காவிடம் உதவிகளைக் கோரும் தற்போதைய ஆட்சியாளர்கள், தமது மக்களின் விடுதலைக்காக போராடிய அந்த நாட்டு தலைவர்களை உதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனில் அரச தலைவர் தனது மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் ஆற்றிய உரை காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி