அத்தனுகலு ஓயாவில் குதித்த இளம் பெண்! தீவிர தேடுதலில் படையினர்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொட பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
23 மற்றும் 28 வயதிற்கு இடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை உயிர்காக்கும் படையினர், கடற்படை அதிகாரிகள், இராணுவ பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரசேவாசிகள் காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்