கத்திக் குத்துக்கு இலக்கான இலங்கை பெண் - திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

Tamil Nadu Police India
By pavan Oct 30, 2022 08:23 AM GMT
Report

தமிழகத்தின் மண்டபத்தை சேர்ந்த இளைஞரை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ள இலங்கை பெண் திருமணம் செய்ய மறுத்ததால் இலங்கை பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த இலங்கை பெண் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை திருகோணமலை மாவட்டம் புல்மெட்டை சேர்ந்தவர் முகமது சாதிக் அவரது மனைவி சச்சிநிஷ்தானி. இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.

மண்டபம் அகதிகள் முகாம்

கத்திக் குத்துக்கு இலக்கான இலங்கை பெண் - திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்..! | Attacks Woman For Refusing To Marry India

இவர்களது மகள் சல்மியா பானு இலங்கையிலிருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு விமானம் மூலமாக தமிழகம் வந்து மண்டபம் அகதிகள் முகாமில் அவருடைய பெற்றோருடன் தங்கி உள்ளார்.

சல்மியா பானுவுக்கு இலங்கையில் இருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணமாகி கடந்த 2018ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் என்பவருக்கும் சல்மியா பானுக்கும் இடையே கடந்தாண்டு காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் காசி விக்னேஸ்வரனின் அண்ணனுக்கு திருமணம் ஆகாததால் அவர் திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

சரமாரியாக தாக்கப்பட்ட பெண் 

கத்திக் குத்துக்கு இலக்கான இலங்கை பெண் - திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்..! | Attacks Woman For Refusing To Marry India

இதனிடையே சனிக்கிழமை இரவு மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள சல்மியா பானு வீட்டுக்கு வந்த காசி விக்னேஸ்வரன் தன்னை உடனடியாக கல்யாணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் சல்மியா பானு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சல்மியா பானுவை சரமாரியாக கையில் வெட்டினார்.

இதனை தடுக்க வந்த சல்மியா பானுவின் அம்மாவின் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டது.

சல்மியா பானுவை கத்தியால் தாக்கிய காசி விக்னேஸ்வரனை மண்டபம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026