கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka Dollars
By Shadhu Shanker Mar 06, 2024 02:26 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(5) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.

இந்திய இராணுவ சீருடை கூட மாலைதீவில் இருக்க கூடாது..! சீன ஆதரவாளரின் எச்சரிக்கை

இந்திய இராணுவ சீருடை கூட மாலைதீவில் இருக்க கூடாது..! சீன ஆதரவாளரின் எச்சரிக்கை

கடனை செலுத்த முடியாத நிலை

எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Bank Personal Loan Srilankan Peoples Dollar Money

மேலும், பராடே சட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டாலும் தற்போதும் வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானவர்கள் தங்களின் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை மீள செலுதத முடியாது என தெரிவித்து, கடன் மறுசீரமைப்புக்கு சென்றிருக்கிறது.

வற்வரி செலுத்தாத பணிப்பாளர் இருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

வற்வரி செலுத்தாத பணிப்பாளர் இருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Bank Personal Loan Srilankan Peoples Dollar Money

இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தில் அவர்களால் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக ஆவது அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021