மட்டக்களப்பில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் : 35 ஆவது ஆண்டில் நினைவு கூரல்

Sri Lanka Army Tamils Batticaloa
By Sumithiran Sep 21, 2025 02:48 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (21.09.2025) ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 1990, செப்டம்பர்,21,ல் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து கூட்டாக 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தமிழினப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

நித்திரையில் இருந்த மக்களை எழுப்பி படுகொலை

சம்பவ தினமான அன்று வெள்ளிக்கிழமை (21/09/1990) இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

மட்டக்களப்பில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் : 35 ஆவது ஆண்டில் நினைவு கூரல் | Batti 35Th Anniversary Of The Massacre

விசாரணைக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். பெண்கள், சிறுவர்கள் உட்பட 17 பேர்கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும் பலர் படு காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 17, பேர் படுகொலை

 இந்தப்படுகொலையில் 09, ஆண்களும் 08 பெண்களும் என மொத்தம் 17, பேர் இதில் சிறு குழந்தைகளும் உள்ளனர்.

மட்டக்களப்பில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் : 35 ஆவது ஆண்டில் நினைவு கூரல் | Batti 35Th Anniversary Of The Massacre

இன்று 2025,செப்டம்பர்,21, ல் 35, வது ஆண்டு கடந்தும் இந்த இனப்படுகொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லையென இறந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் போது இறந்தவர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாத காவல்துறையின் தடை உத்தரவுகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தமையால் ஊர் உறவுகளும் நினைவு வணக்கத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் பல வருடங்களாக இருந்தன.

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

மூதூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

மூதூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024