கருணாவின் காணியில் உயிரிழந்த இருவர்! உறுதிப்படுத்த மறுக்கும் காவல்துறையினர்

Batticaloa Death
By Shadhu Shanker Feb 13, 2024 01:18 PM GMT
Report
புதிய இணைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு சொந்தமான காணியில் இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த காணி கருணா அம்மானுக்கு உரியது என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக வாழைச்சேனை காவல்நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி. ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த காணி கருணா அம்மானுக்கு உரியதா என்பது தொடர்பான கோணத்தில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் இறுதியில் இது தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள முடியுமெனவும் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிக்கு அனுமதி : டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பாடசாலைகள்

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிக்கு அனுமதி : டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பாடசாலைகள்

மேலதிக விசாரணை

இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் 51 வயது நபரும், விநாயகமூர்த்தி சுதர்சன் என்னும் 21 வயது இளைஞனுமே உயிரிழந்துள்ளனர்.

கருணாவின் காணியில் உயிரிழந்த இருவர்! உறுதிப்படுத்த மறுக்கும் காவல்துறையினர் | Batticalo Death Karunas Lane Police Investication

இது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இது போலவே சென்ற வருடமும் அந்த பண்ணைக்குள் ஏற்பட்ட மின் விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததும், அதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த காணியானது, விநாயாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுடைய காணி என்றும், அவர் அதனை தன்னுடைய மருமகன் பேரில் குத்தகைக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அனுமதி மறுப்பு விவகாரம்: எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஊடகவியலாளர்கள்

அனுமதி மறுப்பு விவகாரம்: எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஊடகவியலாளர்கள்

இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்

இந்திய தலைநகரில் தொடரும் பதற்றம்: விவசாயிகள் மீது தாக்குதல் நடாத்தும் காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016