வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Kalaimathy Feb 09, 2023 10:37 AM GMT
Report

வாழைச்சேனையில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பல வருடங்களாக மலேஷியாவில் வசித்து வந்தார் எனவும், அண்மையிலேயே நாட்டிற்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலையிலேயே இவரது சடலம் கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கல்குடா வீதி வாழைச்சேனையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலமே உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

4 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி பாஸ்கரன் சற்குணதேவி வயது 52 என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை ஆகவே  அவரைத் தேடும்படி, வவுனியாவில் உள்ள சகோதரி ஒருவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று காலை பிரதேச கிராம சேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து காவல்துறையினரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலத்தினை கண்டு பிடித்துள்ளனர்.

நீண்ட காலத்தின் பின்னர் நாட்டிற்கு வந்த பெண்

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணை

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் யாழ்ப்பாண பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023