மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 31, 2025 12:31 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) இரு காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 13 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரு ஆண் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அந்தந்த காவல் நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

ஆண் சிறுவர்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாய் தந்தையர் கடற்றொழிலுக்காக வெளியில் செல்லுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இந்தநிலையில், வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று மாத்திற்கு முன்னர் சம்பவதினத்தன்று சிறுமி வீட்டிற்கு வீதியால் இரவு நடந்து வரும் போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலை ஹரிணி சந்தித்ததாக வைத்தியசாலையிலிருந்தே தகவலை பரப்பிய முக்கிய புள்ளி!

ரணிலை ஹரிணி சந்தித்ததாக வைத்தியசாலையிலிருந்தே தகவலை பரப்பிய முக்கிய புள்ளி!

காவல்துறையினர் விசாரணை

அத்தோடு, குறித்த நபரை அடையாளம் தெரியாது என காவல்துறையினர் விசாரணை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனுடன், குறித்த அதே காவல் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை மூன்று மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதன் போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து சட்டமா அதிபர் அதிருப்தி

நீதிமன்றத்தில் முன்னிலை

இதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், மாவட்டதிலுள்ள இன்னொரு காவல் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய 17 வயது சிறுவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் | Batticaloa Police Report Child Abuse Cases A Week

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையைில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு வாரத்தில் மூன்று சிறுமிகள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021