யாழ். மாநகர சபையில் கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்
sri lanka
jaffna
people
By Shalini
தமிழர்களை சிதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். மாநகர சபையில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில், அனைவரும் விளக்கேற்றி மலர் வைத்து மௌனஅஞ்சலி செலுத்தியுள்ளனர்.