கறுப்பு யூலை - லண்டனில் திரண்ட தமிழர்கள்.
tamil
london
protest
black july
By Sumithiran
இலங்கையில் தமிழர்களை வதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் இன்றையதினம் நினைவு கூரப்படுகிறது .
அந்த வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டனிலும் தற்போது கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி