கறுப்பு யூலை - லண்டனில் திரண்ட தமிழர்கள்.
tamil
london
protest
black july
By Sumithiran
இலங்கையில் தமிழர்களை வதைத்த கறுப்பு ஜூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு தாயகம் மட்டுமல்லாது தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் இன்றையதினம் நினைவு கூரப்படுகிறது .
அந்த வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டனிலும் தற்போது கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 21 மணி நேரம் முன்
தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது...
2 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி