புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் - தீவிர விசாரணையில் பொலிஸார்
woman
body
puttalam
washedup
By Sumithiran
புத்தளம் – உடப்பு, பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று (1) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்துள்ள பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி