பிரிட்டன் எம்.பி கொலை -பிரித்தானிய தமிழர் பேரவை அதிர்ச்சி
kill
Sir David Amess
shoked
By Sumithiran
மிகவும் மனச்சாட்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமஸ்(Sir David Amess's) நேற்றையதினம் தேவாலய நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோது 25 வயது இளைஞனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டநிலையில் பிரித்தானிய தமிழர் பேரவை இந்த அதிர்ச்சி கலந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,