பிரித்தானியாவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய முறைமை

England World
By Dilakshan Jan 03, 2024 08:17 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பிரித்தானிய விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவசரமான சூழலில் பிரித்தானியாவுக்கு வருவோருக்காக இந்த திட்டம் எல்லைப் பாதுகாப்புப் படையினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் மூலம், பிரித்தானியாவிற்கு வருவோருக்கு ஏற்படும் தாமதம் பதற்றம் முதலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இரு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் இரு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்


முழுமையான பயன்பாடு

மேலும், அவுஸ்திரேலியா, மற்றும் துபாயில், சுமார் 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமான நிலையங்கள் வழியாக நாட்டுக்குள் நுழையும்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலமாக அவர்கள் அடயாளம் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய முறைமை | Brittanya Passport Facial Recognition Technology 

இந்நிலையில், குறித்த திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில், மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது.

கட்டுப்பாடுகள்

இது தொடர்பில், “பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரலான Phil Douglas, இத்திட்டம் மூலம், மக்களைக் குறித்த பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

பிரித்தானியாவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய முறைமை | Brittanya Passport Facial Recognition Technology

அவர்கள் ஏற்கனவே பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்களா, அவர்கள் புலம்பெயர்தல் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களா, அவர்களின் இது தொடர்பான தகவல்கள் எதுவாக இருந்தாலும் நமது பாதுகாப்பு அமைப்பில் உள்ளனவா என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆகவே, சிலருக்கு, விமானங்களில் ஏறமுடியாத நிலை உருவாகலாம்” என் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்! முதலிடத்தில் ஈழத்தமிழர்கள்

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்! முதலிடத்தில் ஈழத்தமிழர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, New Malden, United Kingdom

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி