இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

Sri Lanka Sri Lankan Peoples Buddhism
By Vanan Sep 24, 2023 01:13 AM GMT
Report

நாட்டை மீட்பதற்கு மதத் தலைவர்கள் உட்பட மக்கள் ஒரே சக்தியாக செயல்பட வேண்டும் என மிகிந்தலை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாகங்குனவெவே தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று(23) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தொடர்ந்தும் ஏமாற வேண்டாம் இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கே இவர்கள் அனைவரும் போராடுகின்றார்கள். இனம், மதம் என்ற போர்வையில் நாட்டில் மீண்டும் ரத்தம் சிந்த வைக்கவே இவர்கள் முயல்கின்றனர்.

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

நாடும் அழிந்து விடும்

நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

225 நாடாளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளினர்.

அவ்வாறானவர்களுக்கு நீங்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இடமளித்தால் நாட்டு மக்களாகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். இந்த நாடும் அழிந்து விடும்.

துரோக செயல் 

இன்று பௌத்த தேரர்கள் அல்லது ஆலய குருக்கள், மௌலவிமார் அல்லது அருட் தந்தையர்களை அரசியல்வாதிகள் அழைத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர்.

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனால், சர்வ மதத் தலைவர்களே நாட்டு மக்கள் மற்றும் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுபடுவோம்” - என்றார். 

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011