தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து
Colombo
Sri Lanka
Accident
By Shalini Balachandran
தெற்கு அதிவேக வீதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொடங்கொட மற்றும் களனிகம இடமாற்றுப் பகுதிகளுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (26.04.2026) இரவு இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேற்படி விபத்து காரணமாகக் கொழும்பு நோக்கிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[GX5YD2J ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி