நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு சித்திரவதை நடக்கலாம் - முன்னாள் நீதியரசர் எச்சரிக்கை
srilanka
c-v-wigneswaran
By Vasanth
ஜேர்மன் மற்றும் சுவிஸ்லாந்துகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்