பெருந்தொகை பணத்தை அச்சிடும் அரசாங்கம்! ரில்வின் சில்வா தகவல்
srilanka
minister
cas
By Vasanth
கடன் செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிடுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கலேவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பெருந்தொகை கடனை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு பதினைந்து பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியிருப்பதாகவும் இதில் 48 வீதம் வெளிநாட்டு கடன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிடுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 11 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்