ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lanka employee provident fund
By Sathangani May 26, 2024 03:56 AM GMT
Report

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான நடைமுறை சட்டதிருத்தத்தின் பின்னர் அப்பணிகள் பிறிதொரு கட்டமைப்புக்கு மாற்றப்படவேண்டியிருப்பதாக மத்திய வங்கி  (Central Bank of Sri Lanka) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் 1200 பேரில் சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பொருத்தமற்ற முதலீடுகள் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் "மொத்தமாக 1200 மத்திய வங்கி ஊழியர்களில் நிரந்தர ஊழியர்கள் 150 பேர் உள்ளடங்கலாக சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மத்திய வங்கியினால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் கருதவில்லை.

ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | Central Bank Employees Engaged In Epf Work

கடந்த காலங்களில் பங்குகள் மற்றும் பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற முதலீடுகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாக செயற்பாடுகள் கேள்விக்கு உள்ளாகின.

இந்த நிதியத்தின் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. தனியார்துறை சார்ந்த மிகப்பெரிய நிதியம் இதுவாகும். நானறிந்த வரையில் இந்நிதியம் சுமார் 10 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கிறது.

அதிபர் தேர்தல் திகதி குறித்து நீதி அமைச்சர் தகவல்

அதிபர் தேர்தல் திகதி குறித்து நீதி அமைச்சர் தகவல்

பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவுதல்

இருப்பினும் ஊழியர் சேமலாப நிதியம் மத்திய வங்கியின் ஊடாக நிர்வகிக்கப்படுவதில் காணப்படும் கொள்கை மற்றும் செயற்பாட்டு ரீதியான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இதன் நிர்வாகத்துக்கென பிறிதொரு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படவேண்டியது அவசியம்.

ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | Central Bank Employees Engaged In Epf Work

ஆனால், அத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்குகையில், அதன் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுக்கக்கூடிய, பொறுப்புக்கூறத்தக்க வலுவான கட்டமைப்பாக அது காணப்படுமா என்ற கேள்வி நிலவுகின்றது.

எனவே ஊழியர் சேமலாப நிதியத்தை மாத்திரமன்றி, இதைப் போன்று முறையாக நிர்வகிக்கப்படாத ஏனைய நிதியங்களை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவவேண்டும் எனவும்“ மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023