ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவிய சுரேஷ் சாலிக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புண்டு - அடித்துக்கூறும் பொன்சேகா
                                    
                    Sarath Fonseka
                
                                                
                    Easter Attack Sri Lanka
                
                                                
                    Channel 4 Easter Attack
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நேற்றைய தினம் (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதேவேளை, இதனை விசாரிக்க அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என எனவும் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சாலி
மேலும், "சர்வதேச விசாரணை நடத்த சிறிலங்கா அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என்பதை நான் நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சாலி ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டார்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி