நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த சிறுவன் பலி!!
Police spokesman
Kegalle
Sri Lanka Police Investigation
By Kanna
மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குண்டசாலை - பன்சலவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், நேற்று மதியம் 8 பேருடன் மியான்எல்லவுக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்