சிறிலங்கா வந்த சீனக்கப்பலுக்கு என்ன நடந்தது! உண்மையும் பின்னணியும் (காணொளி)
Agriculture
Bacteria
Chine
SriLanka
Compost
By Chanakyan
சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு சிறிலங்கா கடற்பரப்பிற்கு வருகைதந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை சிறிலங்கா தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது.
இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையிலேயே, தற்போது அந்த கப்பல் சிறிலங்கா கடற்பரப்பிலிருந்து மாயமாகியுள்ளது.
இவ்வாறு மாயமான கப்பல் எங்கே சென்றது என்பது குறித்து தற்போது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய “மெய்மை” நிகழ்ச்சி,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி